கண்ணகி கலை இலக்கிய விழா - 2015

2015 ஆம் ஆண்டுக்கான கண்ணகி கலை இலக்கியக் கூடலின் " கண்ணகி கலை இலக்கிய விழா " மட்டக்களப்பு வந்தாறுமூலையில் நிகழவுள்ளது அதுபற்றிய தனது கருத்தைப் பதிந்திருக்கிறார் அக் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அதிபர் திருமிகு.வ.கந்தசாமி அவர்கள்.