கண்ணகி கலை இலக்கிய விழா 2018.

எட்டாவது கண்ணகி கலை இலக்கிய விழாவில் தமிழகப் பேச்சாளர் தி.சு.நடராஜன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

எட்டாவது கண்ணகி கலை இலக்கிய விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்த களுதாவளை விழாக் குழுவினருக்கு நினைவுப் பட்டயம் வழங்கப்பெற்றது.