10வது கண்ணகி கலை இலக்கிய விழா 2020.

சென்ற வருடம் (2019) இலங்கையில் நடந்த கோரக் குண்டுவெடிப்பு காரணமாக மட்டக்களப்பு கல்லடியில்  மிக எளிமையாக ஆனால் கனகச்சிதமாக எமது ஒன்பதாவது விழாவை நிறைவுசெய்தோம்.

இவ்வருடம் 2020 எமது பத்தாவது கண்ணகி கலை இலக்கிய விழா. 


இதனை மிகவும் சிறப்பாகவும் புதிய முறையிலும் நடாத்த வேண்டும் என எண்ணம் கொண்டிருந்தோம்.  ஆனால் முடியவில்லை.

காரணம். யவரும் அறிந்தது.

கொரோணா எனும் கொடிய வைரசின் தாக்கம் உலகோடு எம்மையும் இணைத்துக்கொண்டதனால் இந்த வருடம் அமைதியாய் கழியட்டும்.

 

அடுத்த வருடம் பத்தாவது விழாக் காண்போம்.!!!